கற்பது என்னவென்றோ, கற்பது எதற்காக என்றோ தெரியாமலே சென்று கொண்டு இருக்கின்றோம். உண்மை கல்வியை கொன்று கொண்டு இருக்கின்றோம்.
கற்பது என்ன?
புத்தகங்களையோ அல்லது அதில் உள்ள பக்கங்களையோ அல்லது அதில் உள்ள எழுத்துக்களையோ அல்ல. அதில் உள்ள அர்த்தங்களை.
கற்பது எதற்க்காக?
கற்பது என்ன?
புத்தகங்களையோ அல்லது அதில் உள்ள பக்கங்களையோ அல்லது அதில் உள்ள எழுத்துக்களையோ அல்ல. அதில் உள்ள அர்த்தங்களை.
கற்பது எதற்க்காக?
கற்ற அர்த்தங்கள் நாம் வாழும் சமுதாயத்திற்கு எப்படி பயன்படும் என்பதை யோசிப்பதற்கு. யோசித்ததை செய்வதற்கு. பணம் சம்பாதித்து பிணம் ஆவதற்கு அல்ல.
No comments:
Post a Comment