Tuesday, December 11, 2012

4. விபத்து

பிறந்துவிட்டோம், இனி இறப்பது உறுதி. இறப்பது எப்போது என்பது மட்டும் முக்கியமல்ல , எப்படி என்பதும் முக்கியம்.

பேருந்தின் படியில் தொங்கும் பொழுது, டிராபிக் சிக்னலில் தாவும் பொழுது, மது அருந்தி தன்னை தானே மறக்கும் பொழுது, புகை புடித்து புத்தி இழக்கும் பொழுது, நோய்க்கான வைத்தியம் சரிவர பார்க்காத பொழுது...

தன்னை தானே கொன்று கொள்ள தினமும் துணிகிறோம். இதில் அரசுக்கும் பங்கு உள்ளது என்று கூறுவது எவ்வளவு உண்மையோ தெரியவில்லை.

No comments:

Post a Comment